கிளிநொச்சியில் ஒன்றாக உயிரை மாய்த்த காதல் ஜோடியின் இறுதிச்சடங்குகள் இன்று தனித்தனியாக நடைபெற்றது. பரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில்- ஒன்றாக- காதல் ஜோடியொன்றின் சடலம் நேற்று (10) காலை மீட்கப்பட்டுள்ளது. இருவரும் ஒன்றாக தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டிருந்தனர். கடந்த 4ம் திகதி முதல் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பரந்தனைச் சேர்ந்த சுசிதரன் (28) (இலங்கை மின்சார சபையில் ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டவர்) மற்றும் இரத்தினபுரத்தைச் சேர்ந்த அண்மையில் பட்டதாரி … Continue reading மரணத்தில் ஒன்றிணைந்த ஜோடியை, மரணத்தின் பின் மனிதர்கள் பிரித்தார்கள்: கிளிநொச்சி ஜோடி தனித்தனியாக அடக்கம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed